FLASH NEWS
ஈரோடு மொடக்குறிச்சியில் டாக்டர் கலைஞர் முழு திருவுருவ வெண்கல சிலை, கலைஞர் படிப்பகம், திமுக இளைஞரணி அன்பகம் உதயம் அலுவலகம் திறப்பு விழா - திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு பெருந்துறையில் பிரச்சாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி 2 ஆவது மண்டல தலைவர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கிய அமைச்சர் சு.முத்துச்சாமி ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் சு.முத்துசாமி விருப்ப மனு அளித்தார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு பெருந்துறையில் பிரச்சாரம்

Posted on March 08, 2026 by Gopal
அரசியல்
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  ஈரோடு பெருந்துறையில் பிரச்சாரம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி , 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாக கொண்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக 'புரட்சித் தமிழரின் எழுச்சிப்பயணம்' என்ற தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 74-ஆம் நாளான இன்று (08.03.2026), 192-வது சட்டமன்ற தொகுதியாக, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, தாய்நகர் எதிரில் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts