FLASH NEWS
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு சேலம் சங்ககிரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக இரவு நேரத்தில் உலா வந்த ஆண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகன மோதி பலி திங்கட்கிழமை (11.05.2026) முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல்

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு

Posted on November 22, 2025 by Admin User
அரசியல்
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி (21.11.2025) அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 உதவி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts