FLASH NEWS
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோட்டில் நேரில் ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் V.P.R.இளம்பரிதி தகவல் பெறும் உரிமை சட்டம் -2005, இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார்கள் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு இனசுழற்சி முறையில் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -- ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு

ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன் நேரில் ஆய்வு

Posted on November 19, 2025 by Admin User
அரசியல்
ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன் நேரில் ஆய்வு
தமிழ்நாடு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , ஆகியோர் (18.11.2025) அன்று ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்தந்தை ஐயா எஸ்.கே.பரமசிவன் முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், இணை இயக்குநர் (நினைவகங்கள், சென்னை) தமிழ்செல்வராஜன் உட்பட பலர் உடனிருந்தார்கள்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!