FLASH NEWS
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோட்டில் நேரில் ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் V.P.R.இளம்பரிதி தகவல் பெறும் உரிமை சட்டம் -2005, இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார்கள் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு இனசுழற்சி முறையில் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -- ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு

2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னையில் தமிழக முதல்வர் வழங்கினர்

Posted on November 20, 2025 by Admin User
அரசியல்
2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னையில் தமிழக முதல்வர் வழங்கினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.11.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!