FLASH NEWS
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 221 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி மலர் தூவி மரியாதை போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2025-26 கல்வி ஆண்டில் முதலமைச்சர் தனித் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 28 மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரன் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Posted on November 22, 2025 by Admin User
அரசியல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ இரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, தமிழ்நாட்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திட தகுந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts